Tag Archives: குறள்

ஏலே பித்துக்குளி – சௌந்தரா கைலாசம்

ஏலே பித்துக்குளி!   ‘ஏன்டா என்னடா இந்த ‘குறளமுதம் ‘ Book? ‘   “சௌந்தரா கைலாசம் அவர்கள் எழுதியது. அவரைப்பற்றி கேள்விபட்டிரிக்கியோ? ”   ‘ ஓ.. கணீர் குரல் பேச்சே கவிதை மூச்சே தமிழ்! P. Chidambaram ‘s mother in law?’   ”  அவர்கள் ஒருதரம் அவருடைய பையனின் மருத்துவமனையில் … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி | Tagged , , | Leave a comment

ஏலே பித்துக்குளி – ஆதார் அவஸ்தை

ஏலே பித்துக்குளி!   ‘என்னடா ‘இந்த திருக்குறள்? ‘ யாகாதார் ஆயினும் நற்சந்தியில் நின்னிடேல், ஆகாதார் ஆதார் அட்டைக்கு’ ன்னு ஒளரிண்டிருக்கே? எந்த பாலடா இது? ‘   “அந்த குறள் என்னுடைய குரலடா பித்துக்குளி! ஆதார் அட்டைக்கு ஓடி ஓடி ஓய்ந்துவிட்டேன்! சென்றவாரம் Village Officer கையெழுத்தை கேட்டார்கள்? அன்புள்ள Manager Sudhakar ஏ, … Continue reading

Posted in ஏலே பித்துக்குளி | Tagged , , , | Leave a comment