S.Rajah Iyer
Blogs I Follow
-
My Recent Blogs
- An Open Letter to the PM!
- Jamshedji,Greatest of all Philonthrophists!
- Rajah Iyer of Ramnad Remembered-21st Feb 21
- Mayalagu..a Gem in Mylife is Gone!
- Dr.Shanta -Service Before Self
- Laughter The Best Medicine-My New Year Blabber!
- A WOMAN OF WISDOM-REMEMBERING MY MOM!
- Happy Deepavali To You!
- SPB’S Farewell Note!
- 47 Years of Togetherness-Wedding Anniversary Memories!
Categories
You may like to Read also
Category Archives: ஏலே பித்துக்குளி
ஏலே பித்துக்குளி?
ஏலே பித்துக்குளி? ‘ஏண்டா கொஞ்சம்Humour இருந்தா இந்த கரோனா Time லே நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்?’ “சரி. இந்த பேர் உள்ள குழந்தையை எப்படி கூப்பிடுவே சொல்லு.. X AE AE-12?” ‘டேய் ஆளோட பேரா இது?பேயோட பேரா?’ ‘”இதுதான் டெஸ்லா அவன் பையனுக்கு நேத்தி வச்ச பேரு!” ‘ஏன்டா அவனை எப்படிடா கூப்பிடறது?ஸ்கூல் ரஜிஸ்டர்ல எப்படி … Continue reading
ஏலே பித்துக்குளி-கோவிந்தா கோவிந்தா!
ஏலே பித்துக்குளி-கோவிந்தா கோவிந்தா! ‘ஏண்டா பாவம் திருப்பதிலேயே கூட்டம் இல்லாம பண்ணிடுத்து இந்த கரோணா,பாத்தையோ ?’ “பார்த்தேன் பார்த்தேன்.. ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தமாதிரி கடவுளே ஓர் பீதி குடுத்தாத்தான் கடவுள்ன்னு ஒருவர் இருப்பது தெரியும்.. இல்லாவிட்டால் மனிதன் தான் தான் எல்லாமே என்ற இருமாப்பு வந்துவிடும்.. மனிதன் இன்னும் Universeல் உள்ள 85%Dark Matter என்னதுன்னு … Continue reading
Posted in ஏலே பித்துக்குளி, கண்ணதாசன், General
Tagged ஏலே பித்துக்குளி, கரோணா, திருப்பதி
Leave a comment
ஏலே பித்துக்குளி- Chinaronavirus!
ஏலே பித்துக்குளி! ‘ஏன்டா Italyக்கும்China ronovirus க்கும் என்னடா Connection?’ “எனக்கு தெரிந்த மட்டும் Italy was always very close to China in most industries, particularly Textiles! நான் Italyலேந்து இந்தியாவுக்கு முதல்லே Most Modern Computerised Socks MCs Conti, Florence, லேந்து செய்தேன் – 95 லே! ஒரு … Continue reading
Posted in ஏலே பித்துக்குளி, Florentia, General
Tagged ஏலே பித்துக்குளி, Carnivorous, China, Italy
Leave a comment
ஏலே பித்துக்குளி-மாயா?
ஏலே பித்துக்குளி! ‘ ஏன்டா,’இந்த ப்ரபஞ்சமே ஓர் மாயான்னா’ சரியா புரியலையே?’ “நீ 100 வருஷம் வாழ்ந்தாலும் உன் கண்ணையே, பாக்கமுடியாமல் சாகறதுதான் மாயா! நீ Speed of Light ஆக பறந்து போனேயானாலும் சந்திரனை ஒரு நிமிடத்திலும் சூரியனை 8 நிமிடத்திலும் Milky way galaxyஐ 20000 வருஷத்திலும் நம்NASA Scientistsகண்களுக்கு இதுவரை தெரிந்த … Continue reading
ஏலே பித்துக்குளி!-புலால் உண்ணல்
ஏலே பித்துக்குளி! ‘ஏன்டா இந்த கார்ணோ வைரஸாமே ..சைனாவிலே செத்து பொத்து பொத்துன்னு விழறளாமே?’ “ஆமாம்..பரிதாபமாகத்தானிருக்கு! ஆனாலும் அவர்கள் வௌவால் சூப்பிலிருந்து, முள்ளம் பன்றி மசாலாவரை எதையும் விடுவதாயில்லை!” ‘அப்படின்னா இதெல்லாம் சாப்பாட்டினால்தானா?’ “அது ஓர் முக்கிய காரணமாக இருக்கலாம்.. செளந்தர்யா கைலாசம் தெரியுமா?” ‘ஆமாம் அழகு தமிழ் ஔவையார்!’ “அவரை நான் அவருடைய … Continue reading
Posted in ஏலே பித்துக்குளி, General
Tagged ஏலே பித்துக்குளி, சௌந்தரா கைலாசம், புலால், மறைமலை அடிகள்
2 Comments
ஏலே பித்துக்குளி!
ஏலே பித்துக்குளி! ‘என்னடா ஆளையே காணோம்?’ “இரண்டாண்டு Sabotical?” ‘அடிசக்கை.. எங்கேடா?’ ” தமிழ் Research.. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதியை பற்றி!” ‘அப்படி போடு.. என்னத்தை கத்துண்டே?’ “நாலடியாரை கொஞ்சம் ரசித்தேன்! திரும்பிப்பார்க்குமுன் வருடம் இரண்டோடிவிட்டன!” ‘எங்கே ஓரடிஉளறு பார்ப்போம்?’ “வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது தொழுதுகொண் டோடினார் தோட்டக் … Continue reading
Posted in ஏலே பித்துக்குளி, கண்ணதாசன், General
Tagged ஏலே பித்துக்குளி, கண்ணதாசன், Chandramami
1 Comment
ஏலே பித்துக்குளி-கண்ணதாசன்
‘ஏன்டா,இந்த இந்து மதத்தைப் பற்றி கண்ணதாசன் எழுதியதைப்படித்தையா ?’ “ஆமாம்..அவருடைய வனவாசமும்,மனவாசமும் அர்த்தமுள்ள இந்துமதமும் ஒவ்வொரு மானமுள்ள உண்மையான இந்து படிக்கவேண்டும்..அவர் எழுதியதைப் படி.. ‘ நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவியரசர் கண்ணதாசன் அவர்களின் சவுக்கடி! கவியரசே உன் நெஞ்சுரம் போற்றுகிறோம்!! ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் … Continue reading
ஏலே பித்துக்குளி-கண்ணதாசன் நினைவுகள்!
ஏலே பித்துக்குளி -கண்ணதாசன் -நினைவுகள்! ‘எங்கடா ஆளையே காணோம்?’ “கண்ணதாசன் கேள்விக்கு பதில் தேடி அலைந்தேன்!” ‘அப்படி என்ன கேள்வி கேட்டார், கவிஞர்?’ “இதோ பார்: ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா? நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா? மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?’ நானும் மொபைல்லே எவ்வளவோ வீடியோ எடுத்துப் … Continue reading
Posted in ஏலே பித்துக்குளி, கண்ணதாசன், General
Tagged ஏலே பித்துக்குளி, கண்ணதாசன், சிவகுமார்
Leave a comment
ஏலே பித்துக்குளி-377?
ஏலே பித்துக்குளி-377? ‘ஏன்டா இந்த 377 ஐ பத்தி?’ “கலியுகம் என்பதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு! அறம் அழியும்! அட்டூழியம் ஓங்கும்! கொள்ளைகள் கூடும்! கூடா நட்ப்பு கூடும்! என்று ‘Cultural Evolution’ by Ronald .F.Ingleheart ல் அழகாக வர்ணிக்கிறான்!” ‘ஏன் நம்ம வள்ளுவரே ‘அறத்தான் வருவதே இன்பம்’என்று சொல்லவில்லையா!’ “கலியுகத்தில் ‘So says Ingleheart … Continue reading